Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்

வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்

வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்

வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்

ADDED : செப் 26, 2011 10:45 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் பெருமாள் கோவிலில் சுவாதி சிறப்பு திருமஞ்சனம் வரும் 29ம் தேதி நடக்கிறது.

வாணியம்பாளையம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வரும் 29ம் தேதி சுவாதி திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு திவ்ய பிரபந்த சேவையும், மாலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் சேவை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமலிங்க ராமானுஜதாசன், உதவி நிர்வாகி ராமசாமி யாதவ் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us