UPDATED : ஆக 15, 2011 03:03 PM
ADDED : ஆக 15, 2011 09:36 AM
சென்னை: தமிழகத்தில் தாம் பொறுப்பேற்ற பின்னர் காவல்துறை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் பணி நடக்கிறது.
இதனால் சமூக விரோதிகள் காவல்துறையினரை கண்டு அஞ்சும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என சுதந்திர தின கொடியேற்றி வைத்து பேசும் போது குறிப்பிட்டார்.