Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

ADDED : ஆக 13, 2011 02:53 PM


Google News

வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை அவரது வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி தலைமையில் 7 பேர் வக்கீல்கள் குழுவினர் சந்தித்தனர். பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us