Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

ADDED : செப் 27, 2011 11:47 PM


Google News
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பல்வேறு பதவிகளுக்கு 8, 681 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விபரம்: பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 3,126பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 632 பேரும், யூனியன் கவுன்சிலருக்கு 249, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 17, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 238, டவுன் பஞ்சாயத்து தலைவர் 17 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 114, நகராட்சி தலைவர் 4 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு 4,397 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,661 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us