Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

ADDED : ஆக 05, 2011 01:43 AM


Google News
மஞ்சூர் : நஞ்சநாடு அரசு மேல்­நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சார்பில் பிளா­ஸ்டிக் எதிர்ப்பு விழிப்­புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தலைமை­யா­சிரியர் லட்சுமணன் தலை­­மை வகித்து துவக்கி வைத்­தார்.

பள்ளியில் துவங்கிய கப்பத்தொரை வழி­யாக சென்று பள்ளி வளாகத்தை வந்தடைந்­தது. பிளாஸ்டிக் எதிர்­ப்பு குறித்து மாண­வர்­கள் கோஷங்­கள் எழுப்­பினர். என்.சி.சி., அலு­வ­லர் சுப்பிரமணி ஏற்­பா­டுகளை செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us