Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்

கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்

கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்

கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்

ADDED : ஜூலை 28, 2011 01:02 AM


Google News

திருப்பூர் : திருப்பூரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த இரு ஊழியர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருப்பூரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், கூடுதல் விலைக்கு மது விற்பதாக, 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் செல்வம் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது; குறிப்பிட்ட மதுக்கடைகளில் நேற்று மாலை 'ரெய்டு' நடத்தினார். பெரியார் காலனியில் உள்ள மதுக்கடையில் (எண்:2001), கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியந்தது. கடை விற்பனையாளர் முருகேசன், பார் உதவியாளர் வெள்ளைசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 'டாஸ்மாக்' மேலாளர் கூறுகையில், ''கூடுதல் விற்பனைக்கு மது விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us