Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

ADDED : செப் 17, 2011 12:35 PM


Google News

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே குடிபோதையில் ரகளை செய்த நபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பாவூர் சத்திரம் அருகே உள்ள பொடியலூரை சேர்ந்தவர் செல்வகுமார்(40).இவர் இப்பகுதியில் குடி‌போதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை ஊர் மக்கள் அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து பாவூர் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us