Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

ADDED : ஜூலை 27, 2011 11:14 PM


Google News

கடலூர் : அரசு பஸ் மோதியதில் கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கடலூரை அடுத்த பில்லாலி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மன்னார், 35; கூலித் தொழிலாளி.இவர் நேற்று காலை கடலூரிலிருந்து பில்லாலிக்கு சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார்.கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது.

இதில் படுகாயமடைந்த மன்னார் அதே இடத்தில் இறந்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us