ADDED : செப் 20, 2011 10:49 PM
திண்டுக்கல்:புதிய தமிழகம் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தல் விருப்ப
மனு, திண்டுக்கல்லில் பெறப்பட்டது.மாநில தேர்தல் பார்வையாளர்கள்
பாலசுந்தரராஜ், அருள்மணி, அரவிந்தராஜா பெற்றுக்கொண்டனர்.
மாவட்ட
செயலாளர்கள் முருகேசன், விஜயக்குமார், இணை செயலாளர்கள் அலியார், கனகராஜ்
பங்கேற்றனர்.


