நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி: கிரண்பேடி
நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி: கிரண்பேடி
நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி: கிரண்பேடி
ADDED : ஆக 16, 2011 09:01 AM
புதுடில்லி: நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி திரும்ப வந்துள்ளதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இந்த கைது சட்டவிரோதமானது என்றும், ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் அவர் தெரிவித்தார்.


