உடுமலை வனத்தில் துப்பாக்கிச் சூடு குண்டு பாய்ந்தவருக்கு எலும்பு முறிவு :நக்சல்கள் ஊடுருவல்?
உடுமலை வனத்தில் துப்பாக்கிச் சூடு குண்டு பாய்ந்தவருக்கு எலும்பு முறிவு :நக்சல்கள் ஊடுருவல்?
உடுமலை வனத்தில் துப்பாக்கிச் சூடு குண்டு பாய்ந்தவருக்கு எலும்பு முறிவு :நக்சல்கள் ஊடுருவல்?
உடுமலை : உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், மலைவாழ் மக்களில் ஒருவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு முழுக்க நடக்க முடியாமல், அங்கேயே கிடந்த மாரியப்பனை, அடுத்த நாள் காலை, கிராம மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன அலுவலர்கள் மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
வனத்துறை தரப்பில் அதிகாரிகள் சிலர் கூறுகையில்,'மறையூர் மற்றும் உடுமலை வனசரகம் குழிப்பட்டியில் இருந்து சந்தனக்கட்டைகளை கடத்தி செல்லும் கும்பல், தாக்குதல் நடத்தியிருக்கலாம். அக்கும்பல் பயன்படுத்தியது நாட்டுத்துப்பாக்கி ரகமாக இருக்கலாம். உடுமலை, அமராவதி வனசரகத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், தப்பியோடிய கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
நக்சல் ஊடுருவல்?