UPDATED : செப் 28, 2011 07:46 AM
ADDED : செப் 28, 2011 07:23 AM
புதுடில்லி: டில்லியில் ஜூம்மா மசூதி அமைந்துள்ள பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதில் 50 பேர் மாட்டியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 21 படுகாயம் அடைந்துள்ளனர்.இதுவரை 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 19 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது இச்சம்பவம் ஏற்பட்டது. இறந்த 5 பேரில் 4 பேர் பெண்கள். லோக்நாயக் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.