Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொழிலாளிவிபத்தில் பலி

தொழிலாளிவிபத்தில் பலி

தொழிலாளிவிபத்தில் பலி

தொழிலாளிவிபத்தில் பலி

ADDED : செப் 28, 2011 12:52 AM


Google News
சத்தியமங்கலம்: சத்தி ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (41).

நேற்று காலை 8 மணிக்கு கோவிலுக்கு, சைக்கிளில் சென்றார். நகராட்சி அலுவலகம் அருகே லாரி மோதி பலியானார். சத்தி போலீஸார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us