பெரியகுளம்:பெரியகுளம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த காமாட்சி மகன்
தினேஷ்குமார், 18.
இவர் கோட்டூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம்
ஆண்டு கம்ப்யூட்டர் பிரிவில் படித்து வருகிறார். கல்லூரி சென்றவர் வீடு
திரும்பவில்லை. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.