Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மாணவர் மாயம்

மாணவர் மாயம்

மாணவர் மாயம்

மாணவர் மாயம்

ADDED : செப் 25, 2011 09:42 PM


Google News
பெரியகுளம்:பெரியகுளம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த காமாட்சி மகன் தினேஷ்குமார், 18.

இவர் கோட்டூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் பிரிவில் படித்து வருகிறார். கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us