Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கடலில் மூழ்கி மீனவர் பலி

கடலில் மூழ்கி மீனவர் பலி

கடலில் மூழ்கி மீனவர் பலி

கடலில் மூழ்கி மீனவர் பலி

ADDED : ஆக 14, 2011 10:45 PM


Google News

மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சி வலையர்வாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(40).

இவர் கட்டைக்கோரை பாசியை சேகரிக்க மணாலித்தீவு கடல் பகுதிக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் பாசியை சேகரிக்க கடலில் மூழ்கியபோது மூச்சுத்திணறி இறந்தார். மண்டபம் மரைன்போலீசார் விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us