கூடங்குளம் அணுமின்நிலைய உண்ணாவிரதம் வாபஸ்
கூடங்குளம் அணுமின்நிலைய உண்ணாவிரதம் வாபஸ்
கூடங்குளம் அணுமின்நிலைய உண்ணாவிரதம் வாபஸ்
ADDED : செப் 21, 2011 12:49 PM
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையில் போராட்டக்குழுவினர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
அப்போது பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், கூடங்குளம் தி்ட்டப்பணிகளை நிறுத்தி வைக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உண்ணாவிரதப்போராட்டம் வாபஸ் என தெரிகிறது.