ADDED : அக் 09, 2011 01:42 AM
மதுரை : ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரியில் 'மென்பொருள் பொறியியல் துறையில் அண்மைக்கால வளர்ச்சி' தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
மாணவர் ஹேமந்த்குமார் வரவேற்றார். பெர்பெச்சுவா நிறுவன பிரதிநிதி ஜெயபிரதீப் ஜோதி பேசினார். பேராசிரியர் உமாமகேஸ்வரன் நன்றி கூறினார்.


