Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அரிசி விலை சீராக இருப்பது ஏன்?

அரிசி விலை சீராக இருப்பது ஏன்?

அரிசி விலை சீராக இருப்பது ஏன்?

அரிசி விலை சீராக இருப்பது ஏன்?

ADDED : ஆக 03, 2011 12:56 AM


Google News

மதுரை : டீசல் மற்றும் சரக்கு கட்டணம் உயர்ந்துவிட்டாலும், நெல் வரத்து சீராக இருப்பதால் மதுரையில் மூன்று வாரங்களாக அரிசி விலையில் மாற்றமில்லை.

அரிசி ஆலை உரிமையாளர் சங்க செயலாளர் சந்திரன் கூறுகையில், ''ஒரு கிலோ காவிரி சோனா டீலக்ஸ் ரூ.24.50 லிருந்து ரூ.25.50க்கும், கர்நாடகா டீலக்ஸ் பொன்னி ரூ.31லிருந்து ரூ.32க்கும் விற்கப்படுகிறது. மற்ற அரிசி விலைகளில் மாற்றமில்லை. மதுரை டீலக்ஸ் பொன்னி பழசு ரூ.30, அடுத்த ரகம் ரூ.23.50, வெள்ளை பொன்னி பழசு ரூ.35, செல்லப்பொன்னி ரூ.20.50, முத்து செல்ல பொன்னி ரூ.18.50க்கும் விற்கப்படுகிறது. ஐ.ஆர்., இருபது ரூ.24, புதுசு ரூ.21, ஐ.ஆர்., முப்பத்தாறு ரூ.19-20க்கும், மாவு பச்சரிசி ரூ.21.50க்கும், பிரியாணி அரிசி ரூ.45 - ரூ.52 வரையும் விற்கப்படுகிறது, என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us