Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பொட்டு சுரேஷுக்கு முதல் வகுப்பு சிறை

பொட்டு சுரேஷுக்கு முதல் வகுப்பு சிறை

பொட்டு சுரேஷுக்கு முதல் வகுப்பு சிறை

பொட்டு சுரேஷுக்கு முதல் வகுப்பு சிறை

ADDED : ஆக 09, 2011 02:28 AM


Google News
பாளையங்கோட்டை : நில அபகரிப்பு வழக்கில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., பிரமுகர்களான பொட்டு சுரேஷ், தளபதி, கொடி சந்திரசேகர், கிருஷ்ணபாண்டி ஆகிய நால்வரும், 'எங்களுக்கு முதல் வகுப்பு சிறை வழங்க வேண்டும்' என, கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்ற கோர்ட், நால்வருக்கும் முதல் வகுப்பு சிறை வழங்க உத்தரவிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us