Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்

மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்

மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்

மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்

ADDED : ஆக 30, 2011 11:26 AM


Google News

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை தமிழக மக்களை புண்படுத்துவதாக உள்ளது. எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us