ADDED : ஆக 19, 2011 10:41 PM
சிவகாசி:சிவகாசி பைரோசிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சித்துராஜபுரத்தில்
க.க.ச., உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
தலைவர் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ஆளுனர் வீரபத்திரன் முகாமை
துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டன.