ADDED : ஆக 16, 2011 10:21 AM
கரூர்: வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியும், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூர்: வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியும், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.