
கலைந்து போன மேயர் கனவு: 'மாஜி' மந்திரி புலம்பல்!
''மேயர் கனவும் கலைஞ்சு போச்சேன்னு, முன்னாள் அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் புலம்பிட்டு இருக்காங்க பா...!'' என, முதல் ஆளாக பேச ஆரம்பித்தார்
''எந்த துறை ஓய்...?'' என்று விசாரித்தார் குப்பண்ணா.''மணிமுத்தாறு அணைக்கு மேல இருக்கற அப்பர் கோதையாறுல, வனத் துறைக்குச் சொந்தமா, 'கெஸ்ட் அவுஸ்' கட்டறதுக்கு, அந்த துறை அமைச்சர் விருப்பம் தெரிவிச்சிருக்காரு வே... ஆனா,
''தாராளமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''இருபத்தைஞ்சு ரேஞ்சர்களுக்கு, உதவி வனப் பாதுகாவலர் பதவி உயர்வு வழங்க வேண்டியிருக்குங்க... இதுல, 19 பேரை மட்டும் சென்னைக்கு வரவழைச்சிருக்காங்க... அவங்ககிட்ட, பதவி உயர்வு சம்பந்தமா, தனித்தனியா சந்திச்சு, 'ஏதோ' பேசப் போறாங்களாம்...''அந்த பேச்சுவார்த்தையில வெற்றி பெற்றால் தான், பதவி உயர்வு ஆர்டர் கிடைக்குமாமுங்க...'' எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி நடையைக் கட்ட, மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.