/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வீச்சரிவாளுடன் திரிந்த இரு வாலிபர்கள் கைதுவீச்சரிவாளுடன் திரிந்த இரு வாலிபர்கள் கைது
வீச்சரிவாளுடன் திரிந்த இரு வாலிபர்கள் கைது
வீச்சரிவாளுடன் திரிந்த இரு வாலிபர்கள் கைது
வீச்சரிவாளுடன் திரிந்த இரு வாலிபர்கள் கைது
ADDED : செப் 20, 2011 10:44 PM
புதுச்சேரி : முதலியார்பேட்டை பகுதியில் வீச்சரிவாளுடன் திரிந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் போலீசார் கொம்பாக்கம் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீச்சரிவாளுடன் திரிந்த குப்பம்பேட் ரமேஷ் , 30, வாணரப்பேட்டை சந்திப்பில் வீச்சரிவாளுடன் திரிந்த சின்னக் கடை பகுதியைச் சேர்ந்த பாபு, 35 ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.