/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளாட்சித் தேர்தல் 120 பேர் மனுத்தாக்கல்உள்ளாட்சித் தேர்தல் 120 பேர் மனுத்தாக்கல்
உள்ளாட்சித் தேர்தல் 120 பேர் மனுத்தாக்கல்
உள்ளாட்சித் தேர்தல் 120 பேர் மனுத்தாக்கல்
உள்ளாட்சித் தேர்தல் 120 பேர் மனுத்தாக்கல்
ADDED : செப் 25, 2011 01:13 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட நேற்று, 120 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒன்பது பேர், பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 100, மாநகராட்சி மேயர் பதவிக்கு ஒருவர், மாநகராட்சி கவுன்சிலருக்கு ஆறு பேர், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒருவர், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு மூன்று பேர் உள்பட நேற்று மட்டும் 120 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த மூன்று நாட்களில் இதுவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 359 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.