/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்
மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்
மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்
மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்
மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இறுதிநாளான நேற்று 24 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். பாஸ்கரசேதுபதி(ம.தி.மு.க.,), சிலுவை (காங்.,), ராஜேந்திரன்(பா.ஜ.,), ஈஸ்வரி(ஐ.ஜே.கே.,), அன்பரசன் (புதிய தமிழகம்), பசும்பொன்(வி.சி.,), காதர் மைதீன்(ம.ம.க.,), முகைதீன்(இ.யூ.மு.லீ.,), சுயேச்சைகள் வீராச்சாமி, பெரியசாமி, செல்வகணபதி, ராமசாமி, ராஜரத்தினம், ஜெயராமன், லோகநாத், பாலகிருஷ்ணன், கலைச்செல்வி, பாண்டி, சந்திரன், செந்தமிழ் செல்வி, வேலவேந்தன், ராஜ்குமார், சுந்தரமூர்த்தி, ஆறுமுகம் என வேட்பாளர்கள் குவிந்தனர்.
'டோக்கன்' முறையில் மனுத்தாக்கல் நடந்தது. ஐந்து மாற்று வேட்பாளர்கள் தவிர, நேரடிவேட்பாளர் எண்ணிக்கை 39. பதிவு பெற்ற 12 கட்சிகளின் வேட்பாளர்களும் இதில் அடக்கம். வழக்கத்திற்கு மாறாக அதிக கட்சிகள் போட்டியிடுவதால், சுயேச்சைகள் கலக்கத்தில் உள்ளனர். சரிபார்ப்பு மற்றும் மனுவாபஸ் பெற்ற பின், 16க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டு ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும்.
சுயே.,க்கு ரூ.12 கோடி: மேயர் வேட்பாளர்களில் வேலவேந்தனுக்கு(சுயே.,) அதிகபட்சமாக 12 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து உள்ளது. மலேசியாவில் பணியாற்றிய இவர், தற்போது மதுரையில் பால்பண்ணை வைத்துள்ளார்.
முன்மொழிய மனைவி இல்லையே: