தேனி:கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 38.
இவரது தாய்க்கு
அணைக்கரைப்பட்டியில் 2 ஏக்கர் 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு
போலி பட்டா தயாரித்து, விற்றதாக அணைக்கரைப்பட்டி ஜெயமணி, கதிர்வேல் மீது
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.