Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா

பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா

பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா

பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா

ADDED : ஆக 14, 2011 02:48 AM


Google News
திருபுவனை : திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.இக் கோவிலில் திருவிழா கடந்த 3ம் தேதி இரவு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

முக்கிய விழாவான செடல் விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பிற்பகல் 1 மணிக்கு தேர் வீதியுலா நடந்தது. என். ஆர்.காங்., பிரமுகர்கள் உள்பட பலர்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ராஜா செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us