ADDED : செப் 09, 2011 05:53 PM
புதுடில்லி: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனுப்பப்பட்ட இ மெயில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அனுப்பப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
புதுடில்லி: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனுப்பப்பட்ட இ மெயில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அனுப்பப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.