செஞ்சி:செஞ்சி அடுத்த மல்லாண்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 25.
இவர் கடந்த 1ம் தேதி காலை 4 மணிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தசரதனுடன்
வெளியில் சென்றார்.அன்று மாலை தசரதன் மட்டும் வீடு திரும்பினார்.
முத்து
கிருஷ்ணன் வீடு திரும்ப வில்லை. இது குறித்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர்
சிங்காரவேலு வழக்கு பதிந்து முத்துகிருஷ்ணனை தேடி வருகிறார்.