ADDED : செப் 20, 2011 09:31 PM
சாத்தூர்:ஆலங்குளம் ஆர்.ஐ., ஜெயராமன், எதிர்கோட்டை குண்டாயிருப்பு செல்லும்
ரோட்டில் திடீர் வாகன சோதனையிட்ட போது, எதிர்கோட்டையை சேர்ந்த
பாலசுப்பிரமணியன், 41, முறையான அனுமதியின்றி, சாயக்குடி ஆற்றில் இருந்து
மணலை டிராக்டரில் எடுத்துவந்தது தெரிய வந்தது.
ஆலங்குளம் போலீசார்
பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.