/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்
தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்
தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்
தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்
திருநெல்வேலி : சென்னையில் தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை அமைக்க 'டீம்' அமைப்பு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி பூபாலன், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் சண்முகம், மகாதேவன், மயிலைகுமார், பன்னீர்செல்வம், குமரி மாவட்ட மருத்துவர் சமுதாய முன்னேற்றச்சங்க ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், செயலாளர் மோகன், பல்கலைக்கழக துணை நூலகர் பாலசுப்பிரமணியன், ஆசிரியை பாலசரஸ்வதி, டாக்டர் தமிழ்மணி, டாக்டர் திருஞானசம்பந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் உட்பட பலர் பேசினர். சென்னையில் சுதந்திரப்போராட்ட தியாகி விஸ்வநாததாஸிற்கு அரசு சார்பில் சிலை அமைப்பது, எம்.பி.சி., பட்டியலில் மருத்துவர் சமுதாயத்திற்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு அளிப்பது, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மருத்துவர் சமுதாயத்தை மத்திய அரசு சேர்ப்பது, சித்தா, நர்ஸிங் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் மருத்துவ சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


