Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓவியப் போட்டி

ஓவியப் போட்டி

ஓவியப் போட்டி

ஓவியப் போட்டி

ADDED : ஜூலை 11, 2011 11:39 PM


Google News

திருபுவனை : கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது.

போட்டியை பள்ளி முதல் வர் ரேவதி துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் மணிமேகலை தலைமை தாங்கினார். போட்டியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் மணிகண்டன் செய்திருந்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us