
மாஜி மந்திரியின், 'உள்ளே - வெளியே' ஆட்டம்...!
''கைதிகள் எல்லாம் புலம்பறாங்க வே...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, விடுதலை செய்யலைன்னு வருத்தமா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''அதில்லை வே...
''இந்த விஷயத்தை, ஜெயில் அதிகாரிகள்ட்ட சொல்லிருக்காவ... அதுக்கு, 'ஒருத்தர், ரெண்டு பேருக்குன்னா, நாங்களே புதுசா வாங்கிடுவோம்... இவ்வளவு பேருக்கு சமையல் பாத்திரங்கள் வாங்க நாங்க எங்க போறது... அரசு தான், தேவையான வசதிகளை செய்து தரணும்'னு, சொல்லுதாங்க வே...'' என விளக்கினார் அண்ணாச்சி.
''புரியற மாதிரி சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''விழுப்புரம் மாவட்ட தி.மு.க., செயலர் பொன்முடி, நில மோசடி வழக்குல சிக்கி, ஜெயில்ல இருக்காருங்க... இதனால, அவரால உள்ளாட்சித் தேர்தல் வேலைகளை பார்க்க முடியாதுன்னு, கட்சித் தலைமை முடிவு செஞ்சு, வேறு சிலரிடம் பணிகளை ஒப்படைக்க இருந்ததுங்க...
''கோர்ட் உத்தரவை ஓரங்கட்டிட்டு, வேலையை தீவிரப்படுத்தியிருக்காங்க பா...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.