ADDED : செப் 29, 2011 07:13 PM
புதுடில்லி : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை, பிரதமர் மன்மோகன் சிங் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில், பிரணாப்- சிதம்பரம் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இவர்களின் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.