/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகைகூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை
கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை
கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை
கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் நெல்லையில் பல்வேறு அமைப்பினர் முற்றுகை
திருநெல்வேலி : கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி நெல்லையில் பல்வேறு கட்சிகள், அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
ஆயிரம் மெகா வாட் மின்சாரத்திற்காக சுற்றுசூழல் சீர்கேட்டையும், கதிர்வீச்சு அபாயத்தையும் எதிர்கொள்வதை விட 2,040 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலையை அரசே நடத்த வேண்டும். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும் அரசு நடைமுறைப்படுத்தி மனித குலத்திற்கு பேராபத்து உருவாக்கும் அணு சக்தி கொள்கையை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மேம்பாட்டு கழகம்: மனித உரிமைகள் மேம்பாட்டு கழக இயக்குனர் ஜவகர் முத்து இஸ்ரேல் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: கூடன்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். அணு உலை ஆபத்தை அறிந்த நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளை மூடி வருகிறது. ஆனால் இந்தியாவில் புதிய அணு உலைகளை ஏற்படுத்துவது வேதனையானது. எனவே, கூடன்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


