திருச்சி இடைத்தேர்தலில் போட்டி: ஒரு வழியாக முடிவெடுத்தது தி.மு.க.,
திருச்சி இடைத்தேர்தலில் போட்டி: ஒரு வழியாக முடிவெடுத்தது தி.மு.க.,
திருச்சி இடைத்தேர்தலில் போட்டி: ஒரு வழியாக முடிவெடுத்தது தி.மு.க.,

சென்னை :''திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்; வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு எப்போது?
திருச்சி சட்டசபை இடைத்தேர்தலில் என்ன செய்யப் போகிறீர்கள்?
கருணாநிதி வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை வருமாறு:
அண்ணாதுரை பிறந்த நாளில் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையே?
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அ.தி.மு.க., மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கிறதே?
தி.மு.க., வேட்பாளர் நேரு : தி.மு.க., வெளியிட்டுள்ள அறிவிப்பு:திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல், வரும் அக்., 13ம் தேதி நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலருமான கே.என்.நேரு போட்டியிடுவார்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில், இதே தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக நேரு போட்டியிட்டு, மறைந்த மரியம்பிச்சையிடம் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மரியம்பிச்சை, 77 ஆயிரத்த, 492 ஓட்டுகளும், நேரு, 70 ஆயிரத்து, 313 ஓட்டுகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


