தேசிய மனித உரிமைகள் கமிஷனிடம் தி.மு.க., புகார்
தேசிய மனித உரிமைகள் கமிஷனிடம் தி.மு.க., புகார்
தேசிய மனித உரிமைகள் கமிஷனிடம் தி.மு.க., புகார்
ADDED : ஆக 05, 2011 04:20 PM
சென்னை: நில மோசடி புகார்கள் தொடர்பாக தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதையடுத்து, இவ்விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் கமிஷனிடம் தி.மு.க., எடுத்துச்சென்றுள்ளது.