Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அமர்சிங்கிடம் நாளை விசாரணை

அமர்சிங்கிடம் நாளை விசாரணை

அமர்சிங்கிடம் நாளை விசாரணை

அமர்சிங்கிடம் நாளை விசாரணை

ADDED : ஜூலை 21, 2011 05:56 PM


Google News
புதுடில்லி : எம்.பி.க்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், அமர்சிங்கிடம் நாளை டில்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட இடைத்தரகர் சுகைல் இந்துஸ்தானி விசாரணைக்குப் பின் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us