தெலுங்கானா ரயில் மறியல் ஒத்திவைப்பு
தெலுங்கானா ரயில் மறியல் ஒத்திவைப்பு
தெலுங்கானா ரயில் மறியல் ஒத்திவைப்பு
ADDED : அக் 08, 2011 09:51 AM
ஐதராபாத் : தனி தெலுங்கானா கோரி நாளை துவங்க இருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்த ரயில் மறியல் போராட்டம் அக்டோபர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


