/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ராஜபாளையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்புராஜபாளையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ராஜபாளையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ராஜபாளையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ராஜபாளையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : செப் 20, 2011 09:39 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி
சத்யபாமா, 30. நேற்று மாலை 4 மணிக்கு சிங்கராஜாகோட்டையில் உள்ள தாய்
வீட்டிற்கு சென்று கொண்டுருந்தார். பின்னால் பைக்கில் சென்ற இருவர்,
சத்யபாமாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை அறுத்துகொண்டு
தப்பினர்.
தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ஜீன்குமார் விசாரிக்கிறார்.