/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்
வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்
வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்
வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்
ADDED : ஜூலை 13, 2011 01:39 AM
திருநெல்வேலி:வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டியில் இன்று (13ம் தேதி) மனு
நீதி நாள் கூட்டம் நடக்கிறது.நெல்லை தாலுகா மதவக்குறிச்சி குறு வட்டம்
வல்லவன்கோட்டை மற்றும் துலுக்கர்பட்டி கிராமங்களில் கிராம சமுதாய நலக்
கூடத்தில் நாளை (13ம் தேதி) காலை 10 மணிக்கு மனுநீதி நாள் கூட்டம்
நடக்கிறது.
டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி தலைமை வகிக்கிறார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தாசில்தார் அபுல்காசீம் தெரிவித்தார்.