தி.மு.க., பிரமுகர் மகன் மீது நிலமோசடி புகார்
தி.மு.க., பிரமுகர் மகன் மீது நிலமோசடி புகார்
தி.மு.க., பிரமுகர் மகன் மீது நிலமோசடி புகார்
UPDATED : ஆக 20, 2011 09:48 AM
ADDED : ஆக 19, 2011 03:34 PM
கரூர்: அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க,விற்கு மாறிய சின்னசாமியின் மகன் முரளி என்ற சின்னதம்பி.
கரூரில் உள்ள ரங்கசாமி கோவிலுக்கு சொந்தமாக உள்ள இடத்தை 3 பேர் குத்தகைக்கு எடுத்த போது, அதனை முரளி மிரட்டி பறித்து கொண்டதாக போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டது.