பாசி இயக்குநர்களுக்கு மீண்டும் சி.பி.ஐ., காவல்
பாசி இயக்குநர்களுக்கு மீண்டும் சி.பி.ஐ., காவல்
பாசி இயக்குநர்களுக்கு மீண்டும் சி.பி.ஐ., காவல்
UPDATED : ஆக 20, 2011 09:46 AM
ADDED : ஆக 19, 2011 03:24 PM
கோவை: ரூபாய்.
1600 கோடி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாசி நிறுவன இயக்குநர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை மீண்டும் 5 நாள் சி.பி.ஐ., காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மற்றொரு இயக்குநர் கதிரவன் சிறையில் அடைக்கப்பட்டார்.