Dinamalar-Logo
Dinamalar Logo


மறியல்

மறியல்

மறியல்

ADDED : செப் 28, 2011 01:18 AM


Google News
மதுரை : மதுரை விரகனூரில் நேற்று முன்தினம் இரவு மழையால் மின்தடை ஏற்பட்டது.

நேற்று குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டதால், அப்பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் மகாராஜன் தலைமையில் இரவு 9 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் சமரசத்தில் ஈடுபட்டார். பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை நாளை (இன்று) சீரமைத்து தருவதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us