ADDED : செப் 08, 2011 10:39 PM
சேத்தூர் : சேத்தூர் பொட்டங்குளத்தில்நடந்த தீ விபத்தில், அதே பகுதியை சேர்ந்த திருமலைகொழுந்து, பொன்னுச்சாமி, பொன்ராஜ்,ராஜாமணி மற்றும் பத்து பேரது வைக்கோல் படப்புகள் எரிந்தன.
ராஜபாளையம் தீயணைப்பு அதிகாரி பொன் செல்வேந்திரன் தலைமையில் தீயை அணைத்தனர்.