Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு

ADDED : ஆக 30, 2011 06:41 PM


Google News

சென்னை:அடுத்த மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.,:

23.9.11-மொழி முதற்தாள்

24.9.11-மொழி இரண்டாம் தாள்

26.9.11-ஆங்கிலம் முதற்தாள்

27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்

28.9.11-கணிதம்

29.9.11-அறிவியல்

30.9.11-சமூக அறிவியல்

ஓ.எஸ்.எஸ்.சி.,:

21.9.11-மொழி முதற்தாள்

22.9.11-மொழி இரண்டாம் தாள்

23.9.11-தமிழ்

24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று

26.9.11-ஆங்கிலம் முதற்தாள்

27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்

28.9.11-கணிதம்

29.9.11-அறிவியல்

30.9.11-சமூக அறிவியல்

இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us