Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இளம்பெண் பலி

இளம்பெண் பலி

இளம்பெண் பலி

இளம்பெண் பலி

ADDED : ஜூலை 27, 2011 11:14 PM


Google News

சிறுபாக்கம் : லாரி மோதியதில் இளம் பெண் இறந்தார்.வேப்பூர் அடுத்த ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி கட்டிமுத்தாள், 22; இவர் நேற்று முன்தினம் வேப்பூரில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.அப்போது அரியலூரில் இருந்து சிமென்ட் லாரி கட்டிமுத்தாள் மீது மோதியது.

உடன் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us