Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி

பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி

பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி

பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி

ADDED : ஆக 18, 2011 01:37 PM


Google News

பன்ருட்டி: கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலியாயினர்.

இடுப்புக்குறிச்சியை சேர்ந்த பட்டுச்சாமி ( 50), வீரமணி (27 ). இருவரும் பைக்கில் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். கடலூர் - விருத்தாச்சலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது வீரசிங்கன்குப்பம் அருகே இந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் பலியாயினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us