/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைதுதலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
ADDED : ஆக 11, 2011 03:57 AM
விழுப்புரம்:திருட்டு வழக்கில் 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இரண்டு பேர்
போலீசில் சிக்கினர்.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான திருட்டு வழக்கில் இரண்டு
குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய வெட்டுக்காடு
சதீஷ், 28 மற்றும் எஸ்.எஸ்.
ஆர். பாளையம் பெருமாள், 23 இருவரையும்
சப்-இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், 15 நாள்
காவலில் வைக்கப்பட்டனர்.